News April 10, 2024
கோவில்பட்டி: 350 குடும்பங்களின் இன்னல்கள்

கோவில்பட்டி அருகே சிதம்பரம்பட்டி கிராமத்தில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் மற்றும் அருந்ததியர் சமுதாய மக்கள் என சுமார் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தங்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து பேருந்து நிறுத்தத்திற்கு செல்ல சரியான பாதை அமைத்து தரவில்லை என்று கூறி தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் கோட்டாட்சியருக்கு மனு அளித்துள்ளனர்.
Similar News
News December 18, 2025
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பொதுமக்கள் குற்றங்களை தடுக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதில், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மற்றும் அலுவலகங்களில் மூன்றாம் கண் என்று அழைக்கப்படும் சிசிடிவி கேமராவை பொருத்துவீர் குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பீர் என மாவட்ட கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
News December 18, 2025
திருச்செந்தூரில் அதிகரித்த கடல் அரிப்பு.. முக்கிய நடவடிக்கை

திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் சில தினங்களுக்கு முன்பு அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளம் விழுந்த பகுதிகளில் கம்புகளை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அந்தப் பகுதியில் பக்தர்கள் கடலில் இறங்கி நீராட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.
News December 18, 2025
தூத்துக்குடி: IT வேலை வேண்டுமா? SUPER வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்ட இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. <


