News January 19, 2025
கோவில்பட்டி: முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

கோவில்பட்டி லட்சுமி மில் ஆலை மேல்நிலைப் பள்ளியில் 1985ஆம் ஆண்டு பிளஸ்-2 படித்த மாணவர்கள் சந்தித்துக் கொள்ளும் நிகழ்ச்சி பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 108 மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தங்கள் பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டதுடன் தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் மரியாதை செலுத்தினர்.
Similar News
News March 5, 2026
தூத்துக்குடி: ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த சிறுவர்கள் கைது

கோவில்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் அப்பகுதியில் 4 பேர் சுற்றி திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சேதுபதி (22), பாலமுருகன்(23) மற்றும் 2 சிறார்கள் என 4 பேர் என தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
News March 5, 2026
சட்டவிரோத மது விற்பனை செய்த பெண் கைது

தூத்துக்குடி மாவட்டம் செய்திங்கநல்லூர் அருகே கருங்குளம் பகுதியை சேர்ந்த சுந்தரம் என்ற பெண் அப்போகுதியில் சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டிருந்தாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 5, 2026
சட்டவிரோத மது விற்பனை செய்த பெண் கைது

தூத்துக்குடி மாவட்டம் செய்திங்கநல்லூர் அருகே கருங்குளம் பகுதியை சேர்ந்த சுந்தரம் என்ற பெண் அப்போகுதியில் சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டிருந்தாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


