News September 7, 2025
கோவில்பட்டி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மாரிசெல்வம் (31) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை காலை கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், ஏற்கனவே 2 சிறுவர்களை கைது செய்தனர். தொடர்ந்து இந்த கொலை வழக்கில் அதே பகுதியை சேர்ந்த முருகன் (51) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Similar News
News September 7, 2025
தூத்துக்குடி: கரண்ட் இல்லையா? இதை SAVE பண்ணிக்கோங்க!

தூத்துக்குடி மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP செயலி மூலம் 8903331912 / 9445850811 என்ற நம்பருக்கு புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
News September 7, 2025
தூத்துக்குடி: LIC வேலை.. நாளையுடன் கடைசி!

தூத்துக்குடி மக்களே, மத்திய அரசின் LIC நிறுவனத்தில் நிர்வாக அலுவலர்(760), உதவி பொறியாளர் (81) பணிகளுக்கு மொத்தம் 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள்<
News September 7, 2025
தூத்துக்குடி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேர ஹலோ போலீஸ் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களை பாதுகாக்கவும், சமூக விரோதிகளை கண்காணிக்கவும் இரவு நேரங்களில் காவல்துறையினர் வந்து பணியில் ஈடுபடுவது வழக்கம் இந்நிலையில் இன்று ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.