News September 6, 2025

கோவில்பட்டி கொலையில் இரு சிறார்கள் கைது

image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சண்முகா நகர் மயானம் பகுதியில் ஆட்டோ ஓட்டுனரான மாரிச்செல்வம் (31) என்பவர் நேற்று கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அதே பகுதியில் சேர்ந்த 17 வயதுடைய 2 சிறுவர்கள் மாரிசெல்வத்தை கொலை செய்ததாக போலீசார் கைது செய்தனர். மேலும் முருகன் (51) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 6, 2025

தூத்துக்குடி: கொட்டிக் கிடக்கும் சூப்பர் வேலைகள்! APPLY

image

தூத்துக்குடி மக்களே, இந்த மாதத்தில் APPLY வேண்டிய டாப் 5 வேலைவாய்ப்புகள்
▶️சீருடை பணியாளர் தேர்வு (அக். 2)- https://tnusrb.cr.2025.ucanapply.com/login
▶️ஊராட்சி துறை (செப் 30) – hthttps://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php
▶️EB துறை (அக். 2) – https://tnpsc.gov.in/
▶️LIC வேலை (செப். 8)- https://licindia.in/
▶️கிராம வங்கி (செப். 29)- https://www.ibps.in/
SHARE IT

News September 6, 2025

தூத்துக்குடி மக்களே, இந்த நம்பர்களை SAVE பண்ணிக்கோங்க

image

தூத்துக்குடி தீயணைப்பு நிலைய தொடர்பு எண்கள்:
➡️தூத்துக்குடி 0461 2326501
➡️தூத்துக்குடி சிப்காட் 0461 2340091
➡️தூத்துக்குடி தெர்மல் 0461 2352113
➡️ஸ்ரீவைகுண்டம் 04630 255210
➡️திருச்செந்தூர் 04639 242301
➡️கழுகுமலை 04632 251301
➡️சாத்தான்குளம் 04639 266399
➡️கோவில்பட்டி 04632 220099
➡️விளாத்திகுளம் 04638 233101
➡️ஓட்டப்பிடாரம் 0461 2366101
➡️ஏரல் 04630 270101
அவசரகால பயனுள்ள தகவல். SHARE பண்ணுங்க

News September 6, 2025

தூத்துக்குடி: நாளை நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் ஓட்டப்பிடாரம் மற்றும் தளவாய்புரம் பகுதிகளில் நிகழ்வுகள் நடைபெற உள்ளன. (செப்டம்பர் 6) சனிக்கிழமை அன்று ஓட்டப்பிடாரம் பகுதியில் கச்சேரி மற்றும் தளவாய்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி குறுக்கு சாலையில் முகாம் நடத்தப்பட உள்ளது. ஓட்டப்பிடாரம் பகுதி மக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு நலன் பெறுமாறு அழைக்கப்படுகின்றனர்.

error: Content is protected !!