News January 16, 2025
கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவைக்கு தடை

தனியார் நிறுவனம் சார்பில் கோவளத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்கப்பட்டது. இதில் ஒருவருக்கு ரூ.6,000 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. 1,000 அடி உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டரில் 5 நிமிடத்துக்கு ECR சாலையில் உள்ள இயற்கை காட்சிகளை கண்டுகளிக்கலாம். இந்நிலையில், சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் ஹெலிகாப்டரை இயக்கியதால் கலெக்டர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 30, 2025
செங்கல்பட்டு: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், www.tnesevai.tn.gov.in, என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News September 30, 2025
செங்கல்பட்டு: B.E.,MBA போதும்.. ரூ.30,000 சம்பளம்

ஆவடியை தலைமை இடமாககொண்டு ராணுவ வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனம் செயல்படுகிறது. அங்கு காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு B.E., MBA முடித்தவர்கள் இங்கு <
News September 30, 2025
செங்கல்பட்டு: Whats App மூலம் ஆதார் அட்டை

செங்கல்பட்டு மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை+9013151515 சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக “HAI” என SMS அனுப்பினால் போதும். அதுவே ஆதார் அட்டையை பெற வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.