News August 6, 2024

கோரிக்கை மனுவை மாலையாக அணிந்து வந்த சமூக ஆர்வலர்

image

திருப்பூர், போயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் தொமுச தொழிற்சங்கத்தில் பொறுப்பில் உள்ளார். இந்நிலையில் சமூக அவலங்களை புகாராக அளிப்பதன் காரணமாக தனது வீட்டிற்கு அருகே தெரு நாய்களை விட்டுவிட்டு செல்வதாகவும், கழிவு நீரை அப்புறப்படுத்தாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டி கோரிக்கை மனுவை மாலையாக அணிந்து வந்து இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Similar News

News February 5, 2026

திருப்பூர்: வங்கதேச வாலிபருக்கு சிறை தண்டனை

image

திருப்பூரில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் காஞ்சிநகர் பகுதியில் முறைகேடாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த முகமது லிடன் மியா என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு, 2 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.10,000 அபராதம் மிதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

News February 5, 2026

திருப்பூர்: வங்கதேச வாலிபருக்கு சிறை தண்டனை

image

திருப்பூரில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் காஞ்சிநகர் பகுதியில் முறைகேடாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த முகமது லிடன் மியா என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு, 2 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.10,000 அபராதம் மிதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

News February 5, 2026

திருப்பூர்: வங்கதேச வாலிபருக்கு சிறை தண்டனை

image

திருப்பூரில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் காஞ்சிநகர் பகுதியில் முறைகேடாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த முகமது லிடன் மியா என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு, 2 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.10,000 அபராதம் மிதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

error: Content is protected !!