News November 28, 2024
“கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் போராட்டம் தீவிரமாகும்”

தமிழகத்தில் வருவாய்த்துறையில் காலியான 3,000 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும். மண்டல துணை தாசில்தார்களின் பட்டா மாறுதல் அதிகாரத்தை பறிக்க கூடாது. இதுபோன்ற 8 அம்ச கோரிக்கைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம் தீவிரமாகும் என சிவகங்கையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் தமிழரசன் தெரிவித்தார்.
Similar News
News August 6, 2025
சிவகங்கை: 64 ஆயிரம் சம்பளத்தில் வேலை

SBI வங்கியில் Junior Associates பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தியா முழுவதும் 5,180 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு எந்த டிகிரி முடித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.24,050 முதல் 64,480 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இன்று (ஆக.06) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆக.26. இந்த <
News August 6, 2025
சிவகங்கை: அரசு துறையில் வேலை

சிவகங்கை மக்களே.. தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் Office Assistant பதவிக்கு காலியாக உள்ள 16 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 8ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பதவிக்கு 23.07.25 முதல் 14.08.25க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு 15,700 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த <
News August 5, 2025
சிவகங்கை: 8th முடித்தால் அரசு வேலை APPLY NOW..!

தமிழக அரசு வழக்காடல் துறையில், அலுவலக உதவியாளர் பணிக்கு 16 காலியிடங்கள் உள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.58,000 வரை வழங்கப்படுகிறது. 18 வயது முதல் 32 வயது வரை உள்ள, 8 ம் வகுப்பு முடித்தவர்கள்<