News July 22, 2024
கோயில் நிலத்தில் கனிம வள திருட்டு

கிருஷ்ணகிரி மாவட்ட அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், தேன்கனிக்கோட்டை, நாகமங்கலத்தில் உள்ள அனுமந்தராய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் ரூ.28,51,20,000 மதிப்புள்ள கற்களும், பேளாராள்ளி பட்டாளம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்திலிருந்து ரூ.170,14,08000 ஆயிரம் மதிப்புள்ள கற்களும் திருடப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News September 8, 2025
கிருஷ்ணகிரி: தமிழ்நாடு கிராம வங்கியில் வேலை

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது Office Assistant, (Assistant Manager) மொத்தம் 13,217 காலிப் பணியிடங்களை நிரப்படவுள்ளது. ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும் நீங்களும் Bank-யில் பணியாற்றலாம். வயது வரம்பு 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாதம் ரூ.35,000 முதல் ரூ.85,000 வாங்கலாம். இப்போதே Online-யில் <
News September 8, 2025
ஓசூர்: ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் முதலீடு

ஓசூரில், உலகப் புகழ்பெற்ற ரோல்ஸ்-ராய்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் நிறுவனம், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நிறுவனம், பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் பழுதுநீக்கும் (Maintenance, Repair and Overhaul) வசதி மற்றும் ஆராய்ச்சி, பயிற்சி மையத்தை விரிவாக்கம் செய்ய உள்ளதாகத் தெரிவித்தார்.
News September 8, 2025
கிருஷ்ணகிரி: உடனடி தீர்வு எல்லாமே ஈஸி!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன.
▶️ சாதி சான்றிதழ்
▶️ பட்டா மாற்றம்
▶️ மகளிர் உரிமைத் தொகை
▶️ மருத்துவ காப்பீட்டு அட்டை
▶️ ஆதார், ரேஷன் அட்டை
திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், இந்த <