News January 29, 2026
கோயம்பேட்டில் தக்காளி கிலோ. 6-க்கு விற்பனை!

கோயம்பேடு சந்தைக்கு, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே தக்காளியின் வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது. இன்று 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்தது. இதையடுத்து மொத்த விற்பனையில் தக்காளியின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து, ஒரு கிலோ ரூ.6-க்கு விற்கப்பட்டது.
Similar News
News February 6, 2026
சென்னை: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY!

சென்னை மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <
News February 6, 2026
சென்னையில் நாளை மின்தடை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (பிப்.07) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஸ்டான்லி, கத்திப்பாரா, மாதவரம், விருகம்பாக்கம், ஆழ்வார்திருநகர், பள்ளிக்கரணை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. எனவே முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே. உடனே ஷேர் பண்ணுங்க.
News February 6, 2026
சென்னை: தாய்க்கு எமனாக மாறிய மகன்!

சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் ஆக்ஸிலா (55) இவரது மகன் பிரிட்டோ (28) கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பெங்களூரில் வேலை செய்துள்ளார். தற்போது இவர் வேலை இல்லாமல் இருப்பதால், குடும்பம் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆக்சிலா, மகனிடம் வேலைக்குச் செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் இன்று ஏற்பட்ட தகராறில் நிகில் பிரிட்டோ, தாயை கத்தியால் குத்தியதில், அவர் உயிரிழந்தார்.


