News July 16, 2024
கோப்பையை வென்ற கபடி வீரர்களுக்கு SP பாராட்டு

தென்னிந்திய அளவிலான 40 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவு கபடிபோட்டி திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 13,14 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட கபடி அணி சார்பில் காவல்துறை சிறப்பு உதவிஆய்வாளர் கதிரவன் தலைமையில் தலைமை காவலர்கள் ஞானமுருகன், குணசேகரன் உட்பட 10 வீரர்கள் பங்கேற்று சாம்பியன் பட்டம் வென்றனர். இதையடுத்து கோப்பையை வென்ற கபடி வீரர்களை கடலூர் எஸ்.பி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
Similar News
News August 17, 2025
கடலூர்: டிகிரி போதும்… LIC நிறுவனத்தில் வேலை

கடலூர் மக்களே வேலைவாய்ப்புக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது.காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணிகள் நிரப்படவுள்ளது. (AAO) பதவிகளுக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிகுள் <
News August 17, 2025
புவனகிரி லயன்ஸ் சங்கம் சார்பில் கண் தானம்

கடலூர் மாவட்டம் கீழ் புவனகிரி சுண்ணாம்புகார தெருவை சேர்ந்த மல்லிகா என்பவர் காலமானார். இந்நிலையில், அவரது இரு கண்களையும் தானமாக பெற்று புதுவை தனியார் கண் மருத்துவமனைக்கு புவனகிரி அரிமா சங்கம் சார்பில் நேற்று மாலை வழங்கப்பட்டது. மேலும் கண்களை தானமாக வழங்கிய அவருடைய குடும்பத்தாருக்கும் தானம் பெற உதவிய சங்கத்தினருக்கும் பாராட்டு தெரிவித்தனர்.
News August 17, 2025
கடலூர்: MBA முடித்தவர்களுக்கு ரூ.93,000 சம்பளத்தில் வேலை

மத்திய பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்கில் காலியாக உள்ள 250 மேனேஜர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதற்கு MBA முடித்த, 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <