News December 24, 2025
கோத்தகிரியில் வசமாக சிக்கிய நபர்!

கோத்தகிரி அருகே கூக்கல் பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள சோலார் மின் வேலியில், சுருக்கு கம்பி வைத்திருப்பதை, கட்டபெட்டு வனத்துறையினர் கண்டு பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் தோட்டத்தின் உரிமையாளரான விவசாயி ராம கிருஷ்ணன்(43) என்பவர் காட்டுப்பன்றியை பிடிக்க சுருக்கு கம்பி வைத்திருப்பது தெரிய வந்தது. எனவே அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
Similar News
News December 31, 2025
நீலகிரி: What’s app-ல Hi சொன்னா.. உடனே வங்கி விவரம்

நீலகிரி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE செய்யுங்க.
News December 31, 2025
BREAKING: ஊட்டி வந்தார் தமிழக ஆளுநர்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக ஊட்டி வந்துள்ளார். மேலும் நாளை புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில் குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஊட்டி வந்த கவர்னரை ராஜ்பவன் மாளிகையில் கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரூ வரவேற்றார்.
News December 31, 2025
நீலகிரி: தாசில்தார், VAO லஞ்சம் கேட்டா.. இத பண்ணுங்க

நீலகிரி மாவட்டத்தில் தாசில்தார், வி.ஏ.ஓ போன்ற அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்யலாம். நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் எண் 0423-2443962 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். லஞ்சம் தவிர்க்க தயக்கம் இன்றி புகார் செய்யுங்கள். (SHARE பண்ணுங்க)


