News January 21, 2025
கோத்தகிரியில் திமுக வீர வணக்க நாள் பொதுகூட்டம்

உதகையில் கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் விவேகானந்தன் வரவேற்றார். கூட்டத்தில், மாணவர் அணி சார்பில் ஜனவரி 25ம் தேதி கோத்தகிரியில் நடைபெறும் “வீர வணக்க நாள்” பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டது .
Similar News
News March 9, 2026
நீலகிரி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்: தேர்வு இல்லை!

நீலகிரி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <
News March 9, 2026
நீலகிரி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்: தேர்வு இல்லை!

நீலகிரி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <
News March 9, 2026
BREAKING கூடலூர் அருகே யானை தாக்கி இருவர் பலி!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவர்சோலை, பாலம் வயலைச் சேர்ந்த லிங்கராஜ் மற்றும் ரவி ஆகிய இருவரை அதிகாலை காட்டு யானை தாக்கியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். யானை நடமாட்டத்தால் அப்பகுதியில் தற்போது பெரும் பதற்றம் நிலவி வருவதால், வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


