News August 5, 2024
கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின் நுகர்வோருக்கான மாதாந்திர குறைக்கேட்பு முகாம், கோட்ட செயற்பொறியாளர் அலுவலகங்களில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும். அதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சியில் ஆறாம் தேதியும், திருக்கோவிலூரில் 13ஆம் தேதியும், சங்கராபுரத்தில் 20ஆம் தேதியும், உளுந்தூர்பேட்டையில் 27ஆம் தேதியும் கூட்டம் நடைபெறும் என மின்வாரிய மேற்பார்வையாளர் கமலக்கண்ணன் நேற்று தெரிவித்துள்ளார்.
Similar News
News February 15, 2026
கள்ளக்குறிச்சி: தேர்வு இல்லாமல், INDIA POST-ல் வேலை!

கள்ளக்குறிச்சி மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10-வது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளை (பிப்.16) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News February 15, 2026
கள்ளக்குறிச்சி: SBI வங்கியில் வேலை வேண்டுமா..? APPLY NOW

SBI வங்கியில் காலியாக உள்ள ‘Circle Based Officer( CBO)’பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கு விண்ணப்பிக்க பிப்.25ஆம் தேதியே கடைசி நாள்.விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க<
News February 15, 2026
கள்ளக்குறிச்சியில் துணிகர கொள்ளை!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் குளத்து மேட்டு தெருவில் இலான் கஃபார் கான் என்பவரின் வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த கல்சர் 5 பவுன் பிரேஸ்லைட் 2 பவுன் நெக்லஸ் 3 பவுன் என 10 பவுன் நகை காணவில்லை. என சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகார் ஏற்ற சங்கராபுரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


