News April 3, 2024
கோட்டை கோயில் விநாயகருக்கு சிறப்பு பூஜை

வேலூர் மாவட்டம், பிரசித்தி பெற்ற கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலில் இன்று ஸ்ரீ விநாயகர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் விநாயகர் சுவாமிக்கு மலர் அலங்காரம் மற்றும் சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.
Similar News
News September 17, 2025
வேலூரில் இப்படி ஒரு இடமா…!

வேலூரின் நினைவுச் சின்னங்களில் ஒன்று வேலூர் கோட்டை. இக்கோட்டையானது கி.பி.1526-கி.பி.1595 வரையிலான காலத்தில் சின்ன பொம்மி நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோட்டை தென்னிந்தியாவின் இராணுவக் கட்டடக் கலையின் ஒரு மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது. கோட்டையின் உள்ளே உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் விஜயநகரப் பேரரசின் கட்டடம் கலையின் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. உங்க ஊர் பெருமைகளை அறிய ஷேர் பண்ணுங்க.
News September 17, 2025
வேலூர்: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி..

வேலூர் மக்களே, உங்களுக்கு தேவையான 1.சாதி சான்றிதழ் 2.வருமான சான்றிதழ் 3.முதல் பட்டதாரி சான்றிதழ் 4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ் 5.விவசாய வருமான சான்றிதழ் 6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ் 7.குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற <
News September 17, 2025
வேலூர்: சிறைக் கைதி மருத்துவமனையில் உயிரிழப்பு!

தி.மலை மாவட்டத்தை சேர்ந்த சங்கர் (77) என்பவர் பாலியல் குற்ற வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, கடந்த 2023-ம் ஆண்டு முதல் இருந்து வேலூர் மத்திய சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டதால் கடந்த மாதம் 27-ம் தேதி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 17) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.