News January 10, 2025

கோட்டைப்பட்டினம் அருகே 300 கிலோ கஞ்சா பறிமுதல்

image

கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் லாரியில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ கஞ்சா பிடிபட்டது. காரைக்கால் இருந்து தூத்துக்குடிக்கு கண்டெய்னர் லாரியில் கடத்திடப்பட்ட 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறை விசாரணை முடிந்த பின்பு முழுமையான விவரம் தெரிய வரும்.

Similar News

News April 21, 2025

புதுக்கோட்டை மாவட்ட வட்டாட்சியர் தொடர்பு எண்கள்

image

▶புதுக்கோட்டை வட்டாட்சியர்- 04322-221566, ▶விராலிமலை வட்டாட்சியர் – 04339-220777, ▶கறம்பக்குடி வட்டாட்சியர் -04322-255199, ▶பொன்னமராவதி வட்டாட்சியர்-04333-260188, ▶திருமயம் வட்டாட்சியர்- 04322-274223, ▶மணமேல்குடி வட்டாட்சியர்- 04371-250569, ▶ஆவுடையார்கோவில் வட்டாட்சியர்- 04371-233325, ▶ சார் ஆட்சியா் புதுக்கோட்டை- 04322-222219. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க..

News April 21, 2025

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை: இன்றே கடைசி நாள்

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. புதுக்கோட்டையில் 110 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (ஏப்.21) கடைசி நாளாகும். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க..

News April 21, 2025

அரசடிப்பட்டியில் ஜல்லிக்கட்டில் 40 பேர் காயம்

image

ஆலங்குடி அருகே உள்ள அரசடிப்பட்டி மயில்வாகனன் கோயில் திருவிழாவையொட்டி, நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது சீறிப்பாய்ந்த காளைகள் தாக்கியதால் மாடுபிடி வீரர்கள், காவலா், பார்வையாளர்கள் உள்ளிட்ட 40 பேர் காயமடைந்தனர். மருத்துவக் குழுவினர் உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இருப்பினும் 8 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

error: Content is protected !!