News March 26, 2025
கொள்ளையன் என்கவுண்டரில் உயிழப்பு

சென்னையில் 7 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையனை போலீசார் என்கவுண்டர் செய்தனர். கொள்ளையடித்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜாபர் மற்றும் சூரஜ் ஆகியோரை போலீசார் விமான நிலையத்தில் கைது செய்தனர். நகைகளை பறிமுதல் செய்வதற்காக தரமணி காவல் நிலையம் அழைத்து செல்லும்போது, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஜாபர் சுட முயன்றுள்ளார். அப்போது, தற்காப்புக்காக போலீசார் அவரை என்கவுண்டர் செய்தனர்.
Similar News
News November 5, 2025
சென்னை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

சென்னை மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கப்படுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலையத் தேவையில்லை. இங்கு <
News November 5, 2025
BREAKING: சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கூட்டங்கள், தேர்தல் பரப்புரை, ஊர்வலங்கள், தர்ணா, பண்டிகைகள் உள்ளிட்ட சிறப்பு நிகழ்வுகளுக்காக தற்காலிக கொடிக்கம்பங்கள் நட வேண்டுமெனில் பேரிடர் மாநகராட்சியிடம் முன் அனுமதி பெற வேண்டும். அனுமதி இல்லாமல் நடப்படும் கொடிக்கம்பங்கள், மாநகராட்சி அதிகாரிகளால் எந்தவித முன்னறிவிப்பின்றி அகற்றப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
News November 5, 2025
சென்னை: ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு…

சென்னை மக்களே, நமது நாட்டில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். இந்த <


