News December 14, 2024
கொள்ளிடம் ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், கொள்ளிடம் ஆற்றில் முதலைகள் அதிகமாக இருப்பதால் ஆற்றில் பொதுமக்கள் யாரும் இறங்க வேண்டாம் எனவும், ஆற்றை கடக்க வேண்டாம் எனவும் நீர்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News March 6, 2026
மயிலாடுதுறை: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <
News March 6, 2026
மயிலாடுதுறை: ரூ.2.10 லட்சம் மானியம்!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.
News March 6, 2026
மயிலாடுதுறை: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

கூகுளில்<


