News April 25, 2024

கொள்ளிடத்தில் அதிமுக சார்பில் சிறப்பு நிகழ்ச்சி

image

சீர்காழி அடுத்த கொள்ளிடம் கடை வீதியில் அதிமுக சார்பில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் பங்கேற்று நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர் இளநீர் தர்பூசணி ஆகியவற்றை வழங்கினார். ஒன்றிய செயலாளர் நற்குணன் மீனவர் அணி செயலாளர் நாகரத்தினம் பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த நடராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

Similar News

News November 24, 2025

மயிலாடுதுறை: மீண்டும் கனமழை எச்சரிக்கை!

image

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.24) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News November 24, 2025

மயிலாடுதுறை: மீண்டும் கனமழை எச்சரிக்கை!

image

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.24) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News November 24, 2025

மயிலாடுதுறை: பருவமழை குறித்து எச்சரிக்கை

image

தற்போது மழைக்காலம் என்பதாலும் நீர்நிலைகள் நிரம்பும் அபாயம் உள்ளதாலும் சிறுவர்களை ஏரி குளம் மற்றும் நீர் நிரம்பிய பகுதிக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொது மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட காவல் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!