News March 24, 2025

கொல்லிமலை: சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து 

image

நாமக்கல் மாவட்டம், முள்ளுக்குறிச்சி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து கொல்லி மலைக்கு சுற்றுலா சென்று திரும்பிய போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 13 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வாழப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

Similar News

News September 23, 2025

நாமக்கல்: நான்கு சக்கர போலீசார் விவரம் வெளியீடு!

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று செப்.23 நாமக்கல்-(தங்கராஜ்-9498110895) ,வேலூர் -(சுகுமாரன் -8754002021), ராசிபுரம் -(சின்னப்பன் -9498169092), திம்மநாயக்கன்பட்டி -(ஞானசேகரன்- 9498169073) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News September 23, 2025

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (23.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 23, 2025

நாமக்கல்: குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது!

image

நாமக்கல்: திருச்செங்கோடு, அணிமூர் பகுதியில் சாராயம் விற்ற சுப்பிரமணி, தங்கவேல் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி. விமலா, கூடுதல் எஸ்.பி. தனராசு (மதுவிலக்கு) ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து, கலெக்டர் துர்காமூர்த்தி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

error: Content is protected !!