News May 29, 2024

கொல்லிமலை அரசு ஐ.டி.ஐயில் விண்ணப்பங்கள் வரவேற்பு

image

நாமக்கல், கொல்லிமலை அரசு ஐ.டி.ஐ. நிறுவனங்களில் தொழிற்பயிற்சி பிரிவுகளில் மாணவ மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கொல்லிமலை நாமக்கல் ஆகிய ஐடிஐக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. படிக்கும் போதும் உதவி தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 30, 2025

வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை!

image

நாமக்கல் மாவட்டத்தில், படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்கள், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். எனவே தகுதியுடையவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் அணுகலாம்

News October 30, 2025

நாமக்கல்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News October 30, 2025

நாமக்கல்: கறிக்கோழி கிலோவுக்கு ரூ.2 உயர்வு!

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.104-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.106 ஆக அதிகரித்து உள்ளது. அதே போல், முட்டை கோழி கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அதன் விலை ரூ. 2 குறைக்கப்பட்டு, தற்போது கிலோ ரூ.108-ஆக சரிவடைந்துள்ளது.

error: Content is protected !!