News November 16, 2024
கொலை வழக்கில் 3 பேர் நீதிமன்றத்தில் சரண்

மேலக்கருங்குளம் அருகே நேற்று மணிகண்டன் என்ற வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் இன்று நெல்லை நீதிமன்றத்தில் 3 பேர் சரண் அடைந்தனர். சரணடைந்த மூவரும் கோபாலசமுத்திரத்தை அடுத்த கொத்தன்குளம், முன்னீர்பள்ளத்தை அடுத்த மருதம் நகர், தருவையை அடுத்த ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆவர். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 1, 2026
நெல்லை : பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <
News March 1, 2026
நெல்லை : டிப்ளோமா முடித்தவர்களுக்கு அரசு வேலை!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2551
3. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
4. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
5. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
6. கடைசி தேதி: 11.03.2026
7.விண்ணப்<
மற்றவர்களும் பயன்பெறSHARE பண்ணுங்க.
News March 1, 2026
நெல்லை: தொலைந்த PHONE-ஐ கண்டுபிடிப்பது இனி சுலபம்.!

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது?. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால்<


