News March 15, 2025

கொலை செய்ய சதி – சுற்றி வளைத்த போலீசார்

image

காரைக்குடி உட்கோட்ட போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பள்ளத்தூர், கோட்டையூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் காரைக்குடி பகுதியில் மார்ச்.18 அன்று நடைபெறவுள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் பழிவாங்கும் நோக்கில் ஒரு கொலை செய்ய ஒரு கும்பல் திட்டமிட்டிருந்த கூலிப்படையினரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

Similar News

News September 13, 2025

சிவகங்கை மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் குறித்து கலந்தாய்வு

image

சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மா.சௌ.சங்கீதா தலைமையில், மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தலைமையில் வளர்ச்சி திட்டங்கள், நலத்திட்டங்கள் மற்றும் மக்கள் தேவைகள் தொடர்பாக அலுவலர்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது. மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் திட்டங்கள் கள ஆய்வு செய்யப்பட்டு, திட்ட செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

News September 12, 2025

சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரம்.

image

சிவகங்கை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (செப்டம்பர் 12) இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை இரவு சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை, மானாமதுரை உட்கோட்டத்தில் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் அவசர தேவைக்கு பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை மூலம் காவல்துறையை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.

News September 12, 2025

சிவகங்கை: மழைக்கு ஒருவர் உயிரிழந்த சோகம்..!

image

சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்யும் நிலையில் (11.09.2025) காலை 6 மணி முதல் (12.09.2025) காலை 6 மணி வரை சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமாக 208.60 மி.மீ, சராசரி மழை 23.18 மி.மீ ஆக இருந்தது. திருப்புவனம் பகுதியில் 88.40 மிமீ (Heavy Rainfall) பதிவானது.1 மனித உயிரிழப்பு மற்றும் 1 குடிசை வீடு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.

error: Content is protected !!