News February 11, 2025
கொலை குற்றவாளி மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை

முக்கூடல் அருகே மருதமுத்தூர் பகுதி சேர்ந்த ராமையா (35 )என்பவரை கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த அருள்ராஜ் ,சுந்தர், அவரது அண்ணன் தாமரைச்செல்வன் ஆகிய மூன்று பேர் வெட்டி படுகொலை செய்தனர். இந்த வழக்கு நெல்லை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை, தலா ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 9, 2026
நெல்லை : பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

நெல்லை மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. இ<
News March 9, 2026
நெல்லை : பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

நெல்லை மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. இ<
News March 9, 2026
நெல்லையில் பொது ஏலம் அறிவிப்பு

நெல்லை மாவட்ட காவல் தொலைதொடர்பு பிரிவில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட உள்ள பொருட்களை மார்ச்.12 அன்று பொது ஏலம் விடப்பட உள்ளது. இதில் 32 Heavy Duty Batteries மற்றும் 533 இதர பொருட்களுக்கு பொது ஏலம் நடத்தப்படுகிறது. விருப்பமுள்ளோர் மாசு கட்டுபாட்டு வாரியத்தில் உரிமம் பெற்ற சான்றிதழ்களுடன் ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு எஸ்பி பிரசன்னகுமார் அறிவித்துள்ளார்.


