News September 3, 2025

கொந்தளித்த காஞ்சிபுரம் மக்கள்

image

காஞ்சிபுரம் – சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் அடிக்கடி தாமதமாவதைக் கண்டித்து, காஞ்சிபுரம் மற்றும் திருமால்பூர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பாலூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக ரயில் தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News

News September 4, 2025

சுற்றுலா துறை விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தொழில் முனைவோரும் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். தமிழக சுற்றுலாத் துறை சார்பில் சிறந்த உணவகம், சிறந்த தங்கும் விடுதி, சிறந்த பயண கூட்டாளர், சிறந்த சுற்றுலா வழிகாட்டி என 15 க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்படுகிறது. இதற்கு www.tntourismawards.com மூலம் விண்ணப்பிக்கலாம்.

News September 4, 2025

சுற்றுலா துறை விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தொழில் முனைவோரும் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். தமிழக சுற்றுலாத் துறை சார்பில் சிறந்த உணவகம், சிறந்த தங்கும் விடுதி, சிறந்த பயண கூட்டாளர், சிறந்த சுற்றுலா வழிகாட்டி என 15 க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்படுகிறது. இதற்கு www.tntourismawards.com மூலம் விண்ணப்பிக்கலாம்.

News September 4, 2025

காஞ்சிபுரம்: லஞ்சம் கேட்டால்.. இதை பண்ணுங்க

image

காஞ்சிபுரம் மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு & மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கும், பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (04427237139) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

error: Content is protected !!