News May 21, 2024
கொட்டும் மழையில் தொழிலாளி சத்தியாகிரகம்

குமரி மாவட்டம் கொல்லங்கோடு நகராட்சி 3வது வார்டு பகுதியில் உள்ள மாறாங்குளத்தை தூர்வார ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஒப்பந்ததாரர் மாறாங்குளத்தில் இருந்து அளவுக்கு அதிகமான மண்ணை அள்ளி சென்று விட்டார். இதை எதிர்த்து 5-வது வார்டு பகுதியை சேர்ந்த தொழிலாளி சசி என்பவர் மண் அள்ளி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று (மே-20) தொடர் சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கினார்.
Similar News
News August 20, 2025
குமரி: வட்டாட்சியர் எண்கள் – SAVE பண்ணுங்க.!

குமரி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர்/கோட்டாட்சியர் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
▶️பத்மநாபபுரம் (சார் நிலை ஆட்சியர்)- 04651250722
▶️நாகர்கோவில் (கோட்டாட்சியர் )- 04652279833
▶️அகஸ்தீஸ்வரம்- 04652233167
▶️தோவாளை- 04652282224
▶️கல்குளம்- 04651250724
▶️விளவங்கோடு- 04651260232
▶️கிள்ளியூர்-இமெயில்- thrklr.kkm@tn.gov.in
▶️திருவட்டார்-இமெயில்- tahsildarthiruvattar@gmail.com
SHARE IT
News August 20, 2025
குமரி: ITI-ல் சேர கால அவகாசம் நீடிப்பு..!

குமரி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி தேதி முடிவடைந்த நிலையில், தற்போது நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நேரடி சேர்க்கைக்கு ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
News August 19, 2025
குமரி: உங்க மொபைல் தொலைஞ்சிருச்சா..?

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <