News April 24, 2025
கொடைரோடு அருகே பெண் சிசுக்கொலை தாய் கைது

அம்மையநாயக்கனூர் சிசுக்கொயில் மருத்துவ குழுவினர் தலைமையில் இன்று குழந்தையின் உடல் தோண்டி எடுத்து சம்பவ இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
விசாரணையில் ஏற்கனவே பெண் குழந்தை இருக்கும் நிலையில் மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் வளர்க்க முடியாது என்றும் கணவர் திட்டுவார் என மன உளைச்சலில் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததாக அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு செய்து சிவசக்தி தாயாரை கைது செய்தனர்.
Similar News
News April 25, 2025
இலவச எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவ முகாம்!

பாளையம் திருமுருகன் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் இலவச எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவ முகாம் ஏப்ரல்( 27) ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது. எலும்பு அடர்த்தியை கண்டறியும் BMD பரிசோதனை இலவசம். கழுத்து வலி, தோள்பட்டை வலி மூட்டு வலி போன்றவைகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். முன்பதிவிற்கு 99407 37677. தேவைப்படுவோர் பயன் பெறட்டும். ஷேர் இட்!
News April 25, 2025
ரயில்வேயில் வேலை வாய்ப்பு

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் 510 காலிபணியிடங்கள் உள்ளது. மாத ஊதியமாக ரூ.19,900 வழங்கப்படும். இதற்கு <
News April 25, 2025
திண்டுக்கல் மாவட்டத்தில் மழை

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்தது. இதனால், இப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. மக்களே, உங்க ஏரியாவில் மழை பெய்து இருந்தால் கமெண்ட் பண்ணுங்க