News September 30, 2024
கொடைக்கானலுக்கு இ-பாஸ் நடைமுறை நீட்டிப்பு

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் முறை (07.05.2024) முதல் 30.09.2024 வரை அமல்படுத்தப்பட்டு தற்போது வரை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறையை சென்னை உயர்நீதிமன்றம் மறு உத்தரவு வரும் வரை நீட்டித்துள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 12, 2025
திண்டுக்கல்: பட்டாவில் பெயர் மாற்றமா? CLICK NOW

திண்டுக்கல் மக்களே.., தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது ‘<
News August 12, 2025
திண்டுக்கல்லில் இலவச Tally பயிற்சியுடன் வேலை! APPLY

திண்டுக்கல் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கிழ் இலவச ’Tally’ பயிற்சி திண்டுக்கல்லில் வழங்கப்படவுள்ளது. வருகிற ஆக.18ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தப் பயிற்சிக்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்திருந்தாலே போதுமானது. தமிழ்நாடு மொத்தம் இதற்கு 6603 காலியிடங்கள் உள்ளன. இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News August 12, 2025
மாவட்ட அளவிலான புகைப்படப் போட்டி அரிய வாய்ப்பு!

திண்டுக்கல் மாவட்டத்தில் 12 வது புத்தக திருவிழாவை முன்னிட்டு தமிழக இலக்கிய களம் நடத்தும் மாவட்ட அளவிலான புகைப்படப் போட்டி நடைபெறுகிறது. புகைப்படத்தின்(Soft Copy) மென் நகலை dikbookfair2025@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் புகைப்படங்களை ஆகஸ்டு 22 ஆம் தேதி வரை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.