News October 19, 2025

கொடைக்கானலில் நீரில் மூழ்கி வாலிபர் பலி!

image

பொள்ளாச்சியைச் சேர்ந்த 10 வாலிபர்கள் நண்பர்கள் குழுவாக நேற்று கொடைக்கானலுக்குச் சுற்றுலா வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் ஒரு அருவிப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது, பொள்ளாச்சியைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் நந்தகுமார் (வயது 21) என்பவர் எதிர்பாராதவிதமாகத் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தீயணைப்புத் துறையினர் இளைஞரின் உடலை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Similar News

News April 10, 2026

திண்டுக்கல்: தேர்தல் வந்தாச்சு – இந்த APP இருக்கா?

image

திண்டுக்கல் மக்களே, தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளது. இந்த நிலையில், வாக்காளர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை (e-EPIC) பதிவிறக்கம் மற்றும் வாக்குச்சாவடி விவரங்களை எளியமையாக தெரிந்துகொள்ள தேர்தல் ஆணையம் <>‘ECINET’<<>> எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மேலும், வேட்பாளர் விபரங்களை அறிவதோடு நேரடியாகப் புகார்களைப் பதிவு செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 10, 2026

திண்டுக்கல்: மொபைல் ஃபோன் வச்சுருக்கீங்களா?

image

திண்டுக்கல் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கு கிளிக் செய்து<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 10, 2026

திண்டுக்கல்: மொபைல் ஃபோன் வச்சுருக்கீங்களா?

image

திண்டுக்கல் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கு கிளிக் செய்து<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!