News January 4, 2025
கொடூர கொலை வழக்கில் சிக்கிய இளைஞர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே நேற்று (ஜன.03) தீபா என்பவர் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டார். ஊத்தங்கரை டிஎஸ்பி தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். கொலையாளிகள் என தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூரை சேர்ந்த மித்துன் மற்றும் அவரது நண்பர் கவியரசுவை போலீஸார் கைது செய்துள்ளனர். தீபாவின் கணவர் இறந்த நிலையில் இவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 18, 2025
தருமபுரி: மழையால் மின் தடையா…? உடனே CALL!

தருமபுரி மாவட்ட மக்களே மழை காலங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 18, 2025
தருமபுரி: மழையால் மின் தடையா…? உடனே CALL!

தருமபுரி மாவட்ட மக்களே மழை காலங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 18, 2025
தருமபுரி: VOTER லிஸ்ட்டில் உங்க பெயர் இருக்கா..?

தருமபுரி மாவட்ட மக்களே.., 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், உங்களின் பெயர், உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் உள்ளதா..? நீங்கள் வாக்களிக்க வேண்டிய பூத் எது என்பது குறித்து தெரிவது தற்போதைய சூழலில் அவசியமாகிறது. இதை உங்கள் மொபைல் எண் வைத்தே சுலபமாக தெரிந்துகொள்ளலாம். அதற்கு <


