News January 30, 2026
கொடியசைத்து வழி அனுப்பி வைத்த ஆட்சியர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 37-வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு விபத்து தடுப்பு தொடர்பாக பொது மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஜன.30) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலை பாதுகாப்பு கண்காட்சி பேருந்தினை பார்வையிட்டு, கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.
Similar News
News February 5, 2026
பூந்தமல்லியில் துடிதுடித்து பலி!

திருவள்ளூர்: சேலை கிராமத்தைச் சார்ந்த பத்மநாபன்(55), மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலையில் பூந்தமல்லி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி பூந்தமல்லி மேம்பால வளைவில் இருசக்கர வாகனம் மீது மோதியதில் படுகாயமடைந்த பத்மநாபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 5, 2026
பூந்தமல்லியில் துடிதுடித்து பலி!

திருவள்ளூர்: சேலை கிராமத்தைச் சார்ந்த பத்மநாபன்(55), மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலையில் பூந்தமல்லி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி பூந்தமல்லி மேம்பால வளைவில் இருசக்கர வாகனம் மீது மோதியதில் படுகாயமடைந்த பத்மநாபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 5, 2026
பூந்தமல்லியில் துடிதுடித்து பலி!

திருவள்ளூர்: சேலை கிராமத்தைச் சார்ந்த பத்மநாபன்(55), மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலையில் பூந்தமல்லி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி பூந்தமல்லி மேம்பால வளைவில் இருசக்கர வாகனம் மீது மோதியதில் படுகாயமடைந்த பத்மநாபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.


