News March 30, 2025
கொடிக் கம்பங்களை அகற்ற ஆட்சியர் வேண்டுகோள்

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தென்காசி மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் கொடிக் கம்பங்களை ஏப்ரல் 20-ம் தேதிக்குள் தாங்களாகவே முன்வந்து அகற்றுமாறு கேட்டுக்கொண்டார். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட துறையின் மூலம் கொடிக்கம்பங்களை அகற்றிவிட்டு செலவினைத் தொகை வசூலிக்கப்படும் என்றார்.
Similar News
News September 28, 2025
தென்காசி: மாதம் ரூ.1,200 வேண்டுமா? உடனே APPLY!

தமிழ்நாடு அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமான தொழில், கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் நலன் கருதி ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த ஓய்வூதியம் ரூ.1000இல் இருந்து ரூ.1200ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு <
News September 28, 2025
தென்காசி: மின் கசிவால் தீ பற்றிய வீடு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கடங்கனேரியைச் சேர்ந்த அரவிந்த் (38) என்பவர் வீட்டில், இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நள்ளிரவில் மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது. அரவிந்த், அவரது மனைவி சுபா (34), குழந்தைகள் மற்றும் தந்தை ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல பொருட்கள் சேதமடைந்தன.
News September 28, 2025
தென்காசி: FREE GAS BOOK பண்ணிட்டிங்களா?

தென்காசி மக்களே, உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <