News August 1, 2024
கையாடல் விவகாரத்தில் யாராக இருந்தாலும் நடவடிக்கை

திண்டுக்கல் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் மேயர் இளமதி தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் ராஜப்பா, கமிஷனர் ரவிச்சந்திரன், பொறியாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மக்கள் வரிப்பணத்தை கையாடல் செய்த விவகாரத்தில் யாருக்கெல்லாம் தொடர்புள்ளதோ அவர்கள் யாராக இருந்தாலும் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்”என திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் பேசியுள்ளார் .
Similar News
News August 5, 2025
திண்டுக்கல் விவசாயிகள் கவனத்திற்கு

திண்டுக்கல் மாவட்டத்தில் முருங்கை சாகுபடி செய்யும் விவசாயிகள் காய்கறி மற்றும் பழங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் வேடசந்தூர் அருகே சேனன்கோட்டையில் அமைந்துள்ள முருங்கை முதன்மை பதப்படுத்தும் நிலையத்தை அணுகி பயன்பெறலாம். மேலும், விபரங்களுக்கு 9442060637, 9443592508 , 9894060869 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News August 5, 2025
திண்டுக்கல்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

திண்டுக்கல் மக்களே.., வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம்.SHARE
News August 5, 2025
திண்டுக்கல் உழவர் சந்தை காய்கறி நிலவரம்

திண்டுக்கல் உழவர் சந்தையில் இன்றைய (05.08.25) காய்கறி விலை நிலவரம்
▶️கத்தரிக்காய் ரூ.66-100
▶️தக்காளி ரூ.50-46 ▶️வெண்டைக்காய் ரூ.40-50
▶️புடலை ரூ. 20-50
▶️அவரைக்காய் ரூ.80-90 ▶️பச்சை மிளகாய் ரூ.60-90 ▶️முள்ளங்கி ரூ.20-26 ▶️உருளைக்கிழங்கு ரூ.40
▶️முட்டைக்கோஸ் ரூ.30
▶️கேரட் ரூ.80
▶️ பீட்ரூட் ரூ.30-60 வரை விற்பனை செய்யப்படுகிறது.