News April 6, 2025
கைதி மரணம்: தண்டனை போலீசார் பாளை சிறையில் அடைப்பு

தூத்துக்குடியையை சேர்ந்த தொழிலாளி வின்சென்ட். போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த வழக்கில் தற்போது டிஎஸ்பியாக இருந்து வரும் ராமகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். இந்நிலையில் மருத்துவ சோதனைக்கு பின் அவர்கள் இன்று பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Similar News
News August 14, 2025
தொடர் விடுமுறை எதிரொலி; ஆம்னி பஸ்களில் கட்டணம் உயர்வு

தமிழகத்தில் நாளை முதல் சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி என தொடர் விடுமுறை இருப்பதால் பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். எனவே தனியார் ஆம்னி பஸ்களில் கட்டணம் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. சென்னை டூ நெல்லைக்கும் நெல்லை டூ சென்னைக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நெல்லைக்கு வழக்கமாக அதிகபட்சம் ரூ.1500 டிக்கெட் வசூலிக்கப்படும் நிலையில் தற்போது ரூ.3000 வரை கட்டணம் உயர்ந்துள்ளது.
News August 14, 2025
நெல்லை: உங்க சொத்து விபரம் இனி உங்க PHONE-ல!

நெல்லை மக்களே, உங்க சொத்து யார் பேர்ல இருக்கு, அடமானத்தில் உள்ளதா, கோர்ட் உத்தரவில் உள்ளதான்னு CHECK பண்ண நீங்க பத்திரப்பதிவு அலுவலகம் (அ) கம்யூட்டர் செண்டர்க்கு அழைய தேவையிலை. இனி உங்க PHONE-ல பார்க்கலாம்… இங்கு <
News August 14, 2025
நெல்லை மக்களே விழிப்புணர்வுடன் இருங்க – காவல்துறை!

நெல்லையில் சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. குற்றப்பிரிவு போலீசார் பேசுவதுபோல வீடியோ அழைப்பில் “நீங்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்படுகிறீர்கள்” என்றும், நீதிமன்றத்தில் இருந்து பேசுவதுபோல பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார்கள் அதிகரித்துள்ளன. www.cybercrime.gov.in -இல் புகார் அளிக்கலாம். நம்ம நெல்லை மக்கள் இதுக்கெல்லாம் அசர மாட்டோம்.. நம்ம மக்களுக்கு தெரியபடுத்த SHAREபண்ணுங்க!