News June 24, 2024
கேஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கேஸ் நுகர்வோர் களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 27ஆம் தேதி மாலை 4 மணிக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பியின் தலைமையில் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கேஸ் முகவர்கள் மற்றும் என்னை நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு நுகர்வோர்கள் புகார்களை தெரிவிக்கலாம் என நேற்று தெரிவித்துள்ளனர்.
Similar News
News February 15, 2026
திருப்பூர்: EC, பட்டா, சிட்டா.. இனி WhatsApp-ல்

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க
News February 15, 2026
திருப்பூரில் முதலீடு செய்யும் ஜப்பான் நிறுவனம்

ஜப்பானில் 170 ஆண்டுகளுக்கு மேலாக சீருடை உற்பத்தியில் முன்னணியில் உள்ள கான்கோ நிறுவனத்தின் அதிகாரிகள், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் ஏற்றுமதியாளர்களை சந்தித்து கலந்துரையாடினர். உலக அளவில் பிரசித்தி பெற்ற உற்பத்தி நகரமான திருப்பூரில் தங்கள் உற்பத்தியை மேற்கொள்ள தொழில் நிறுவனங்களையும் பார்வையிட்டு ஆலோசனை நடத்தியுள்ளனர்.
News February 15, 2026
திருப்பூரில் இலவச வீடு வழங்கும் திட்டம்!

திருப்பூர் மக்களே 1 லட்சம் வீடுகள் கட்டும் கலைஞர் கனவு இல்லம் என்ற இந்த திட்டத்தில் நீங்களும் பயனாளியாக சேர வேண்டுமா? அரசு சார்பில் தகுதியுள்ள பயனாளிக்கு ஒரு வீடு கட்ட மொத்தம் ரூ. 3.50 லட்சம் வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க உங்கள் பகுதி ஊராட்சி மன்ற அலுவலகம் அல்லது பிடிஓ-வை அனுகவும். மேலும் விவரங்களுக்கு இங்க <


