News February 16, 2025
கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது: ஒருவர் பலி 1/2

மணலி பல்ஜி பாளையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான பயோ கேஸ் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த பாஸ்கரன், சரவணகுமார் பணியாற்றி வந்தனர். நேற்று (பிப்.15) ஆலையில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. இதில், ஆலையின் தூண்கள் பெயர்ந்ததுடன், சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கிய சரவணகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Similar News
News March 9, 2026
சென்னை: BE/B.tech முடித்தவர்களா நீங்கள்?

சென்னை பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News March 9, 2026
சென்னை: உங்கள் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் இல்லையா?

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <
News March 9, 2026
சென்னையில் கம்பி எண்ணும் இன்ஸ்டா பிரபலம்!

காசிமேட்டை சேர்ந்தவர் கவின் (25). இவர், காசிமேடு மீனவன் என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக உள்ளதாக கூறப்படுகிறது. இவர் நேற்று முன்தினம் இரவு பைக்கில் வீட்டுக்கு சென்ற போது சாலையில் நின்று கொண்டிருந்த 15 வயது சிறுமியின் மீது மோதியுள்ளார். அதை தட்டிக்கேட்ட சிறுமியின் தந்தையையும் கவின் தாக்கியுள்ளார். தகவல் அறிந்து வந்த காசிமேடு போலீசார் கவினை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


