News May 29, 2024
கொடுத்த பணத்தை கேட்டவருக்கு உதை

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கேட்டவரம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் திருவண்ணாமலையை சேர்ந்த தனது நண்பர் பாஸ்கர் என்பவரிடம் ரியல் எஸ்டேட் செய்வதற்காக பணம் கொடுத்து வைத்திருந்தார். அந்த பணத்தை நேற்று கேட்டபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு விஸ்வநாதனை பாஸ்கரன் மற்றும் அவரது மனைவி மகன் ஆகியோர் சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News July 4, 2025
திருவண்ணாமலையில் 127 போலீசார் பணியிட மாற்றம்

தி.மலை மாவட்டத்தில் 127 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தெரிவித்துள்ளார். மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் இருந்து 63 காவலர்கள் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல், சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்களில் பணியாற்றிய 64 ஏட்டுகள், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
News July 4, 2025
தி.மலையில் மாதம் ரூ.15,000 சம்பளத்தில் வேலை

தி.மலையில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் FINANCIAL ADVISER பணிக்கு 50 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜூலை மாதம் 31ஆம் தேதிக்குள் <
News July 4, 2025
தி.மலை மக்களே போலீஸ் அடித்தால் என்ன செய்யலாம் 1/2

அஜித்குமார் என்ற வாலிபர் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. இதுபோன்று போலீசார் விதி மீறி நடந்து கொண்டால், மனித உரிமைகள் ஆணையத்தில் <