News October 27, 2024
கெலவரபள்ளி அணையில் குறைந்த ரசாயன நுரை

ரசாயன நுரையால் மூடப்பட்டிருந்த ஓசூர் கெலவரப்பள்ளி அணை பகுதியில் நுரை குறைந்து போக்குவரத்து சீரானது. அணையில் இருந்து 4,600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் அதிகப்படியான ரசாயன நுரை 30 அடி உயரத்துக்கு சாலையை ஆக்கிரமித்தது. இதனால் நந்திமங்கலம், சேவி செட்டிப்பள்ளி, கொவலதாசபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 10 கிலோமீட்டர் சுற்றி வரவேண்டிய நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 16, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று பிப்ரவரி.15 இரவு 10 மணி முதல் இன்று பிப்ரவரி.16 காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியல் உள்ளவர்களில் உங்கள் அருமை அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ (அ) 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News February 16, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று பிப்ரவரி.15 இரவு 10 மணி முதல் இன்று பிப்ரவரி.16 காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியல் உள்ளவர்களில் உங்கள் அருமை அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ (அ) 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News February 16, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று பிப்ரவரி.15 இரவு 10 மணி முதல் இன்று பிப்ரவரி.16 காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியல் உள்ளவர்களில் உங்கள் அருமை அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ (அ) 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!


