News November 27, 2025
கெங்கவல்லி அருகே சம்பவ இடத்திலேயே பலி!

கெங்கவல்லி நடுவலூர் பள்ளக்காடு தனியார் பள்ளி அருகே வசிப்பவர் நல்லாகியன் (60). இவர் இன்று காலை கெங்கவல்லி நோக்கி செல்லும் போது, சென்னையில் இருந்து கொல்லிமலை சென்ற கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், காரில் வந்தவர் சென்னை நெசப்பாக்கம் பகுதியில் வசிக்கும் பிரவீன் குமார் என்பது தெரிய வந்தது.
Similar News
News November 27, 2025
சேலம்: டிகிரி இருந்தால் BOI வங்கியில் வேலை!

சேலம் மக்களே, பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் (BOI), காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு https://bankofindia.bank.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க நவம்பர் 30-ம் தேதி கடைசி ஆகும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 27, 2025
கெங்கவல்லி அருகே சம்பவ இடத்திலேயே பலி!

கெங்கவல்லி நடுவலூர் பள்ளக்காடு தனியார் பள்ளி அருகே வசிப்பவர் நல்லாகியன் (60). இவர் இன்று காலை கெங்கவல்லி நோக்கி செல்லும் போது, சென்னையில் இருந்து கொல்லிமலை சென்ற கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், காரில் வந்தவர் சென்னை நெசப்பாக்கம் பகுதியில் வசிக்கும் பிரவீன் குமார் என்பது தெரிய வந்தது.
News November 27, 2025
கெங்கவல்லி அருகே சம்பவ இடத்திலேயே பலி!

கெங்கவல்லி நடுவலூர் பள்ளக்காடு தனியார் பள்ளி அருகே வசிப்பவர் நல்லாகியன் (60). இவர் இன்று காலை கெங்கவல்லி நோக்கி செல்லும் போது, சென்னையில் இருந்து கொல்லிமலை சென்ற கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், காரில் வந்தவர் சென்னை நெசப்பாக்கம் பகுதியில் வசிக்கும் பிரவீன் குமார் என்பது தெரிய வந்தது.


