News April 8, 2024
கூத்தாநல்லூர் நகராட்சி வரி செலுத்தினால் ஊக்கத்தொகை

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சியில் சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய 2024-25 நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியினை வரும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்தினால் 5 % ஊக்கத் தொகை பெறலாம் எனவும், பொதுமக்கள் சிரமமின்றி வரி செலுத்த ஏதுவாக நகராட்சி கணிணி வரிவசூல் மையத்திலும் நகராட்சி இணைய தள முகவரியிலும் செலுத்தலாம் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 28, 2026
திருவாரூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் திருநங்கையர் தினத்தை முன்னிட்டு (ஏப்.15, 2026) தகுதியுள்ள திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ளது. ரூ.1,00,000 காசோலை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் (பிப்.28) என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://awards.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News January 28, 2026
திருவாரூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் திருநங்கையர் தினத்தை முன்னிட்டு (ஏப்.15, 2026) தகுதியுள்ள திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ளது. ரூ.1,00,000 காசோலை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் (பிப்.28) என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://awards.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News January 28, 2026
திருவாரூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் திருநங்கையர் தினத்தை முன்னிட்டு (ஏப்.15, 2026) தகுதியுள்ள திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ளது. ரூ.1,00,000 காசோலை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் (பிப்.28) என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://awards.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


