News September 27, 2025

கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க உத்தரவு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில், சொர்ணவாரி பருவத்தில், 35,068 ஏக்கருக்கு நெல் நடவு செய்யப்பட்டது. தற்போது, ஒரு சில இடங்களில் அறுவடை நடைபெற்று வருகிறது
செங்கல்பட்டு மாவட்டத்தில், சொர்ணவாரி பருவத்திற்கு கூடுதலாக ஆறு இடங்களில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க, கலெக்டர் சினேகா உத்தரவிட்டுள்ளார்.மத்திய அரசின் நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், சொர்ணவாரி பருவத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

Similar News

News January 2, 2026

செங்கை: கத்தியுடன் ரீல்ஸ் செய்த சிறார்கள் கைது!

image

தாம்பரம் அருகே ரங்கநாதபுரம் குடியிருப்பு பகுதியில், கொலை முயற்சி வழக்கில் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டு, பிணையில் வந்த 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் நேற்று(ஜன.1) புத்தாண்டை அன்று கையில் பட்டாக் கத்தியுடன் நடனமாடி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளனர் இதனையடுத்து, தாம்பரம் போலீசார் வீடியோ காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 2, 2026

செங்கை: டிகிரி முடித்தால் ரூ.70,000 சம்பளம்! APPLY NOW

image

செங்கல்பட்டு மாவட்ட பட்டதாரிகளே..,NABARD வங்கியில் காலியாக உள்ள 44 மணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு தேர்வு ஏதுவுமில்லை. ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.70,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஜன.12ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 2, 2026

செங்கல்பட்டு பெண்களுக்கு ரூ.10 லட்சம்! CLICK NOW

image

செங்கல்பட்டு மாவட்ட பெண்களே.., நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க, விரிவுப்படுத்த ஆசையா..? மத்திய அரசின் ’மகிளா உத்யம் நிதி யோஜனா’ திட்டம் மூலம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மிகக் குறைவான வட்டி விகிதத்தில் பிணையமின்றி இந்தத் தொகை வழங்கப்படும். 10 ஆண்டுகள் வரை கடனை திருப்பி செலுத்தலாம். உடனே அருகில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியை அணுகவும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!