News October 9, 2024
கூடுதலான தாழ்த்தள பேருந்துகள் இயக்கம்

சென்னை பல்லவன் இல்ல பணிமனையில், ரூ.27.60 கோடி செலவில் போக்குவரத்து துறை சார்பில் கூடுதலாக 25 தாழ்தள பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதற்கு முன்பாக, தாழ்த்தர பேருந்து இயக்கப்பட்டு அதன் மூலம் பொதுமக்கள் பயனடைந்த நிலையில், தற்போது கூடுதலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தாழ்தள பேருந்துகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
Similar News
News December 13, 2025
சென்னை: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

சென்னை மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT
News December 13, 2025
சென்னை: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

சென்னை மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT
News December 13, 2025
சென்னை குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம்

சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டம் 13.12.2025 (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை 15 பகுதி அலுவலகங்களில் நடைபெறுகிறது. குடிநீர், கழிவுநீர், வரி, கட்டணங்கள் மற்றும் புதிய இணைப்புகள் தொடர்பான பிரச்சனைகளை மக்கள் நேரடியாக அதிகாரிகளிடம் தெரிவித்து உடனடி தீர்வு பெற இந்த கூட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது .


