News January 21, 2026
கூடலூர் மக்களே உஷார்: அதிரடி உத்தரவு!

நீலகிரி மாவட்டம் – T.R. பஜார் முதல் கர்நாடக மாநிலம் குண்டல்பெட் வரை, சாலை இரு புறமும் உள்ள கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகள் , கடைகள் உள்ளிட்டவைகள் உடனடியாக அகற்ற உத்தரவு ஆணையை தேசிய நெடுஞ்சாலைத்துறை பிறப்பித்துள்ளது. சாலையின் இருபுறமும் உள்ள உயர்மட்ட திட்டுக்கள் உணவு வாகனங்கள் தள்ளுவண்டிகள் ஆகியவற்றை அகற்ற, உதகை கோட்ட பொறியாளர் மூலம் நேரடியாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட உள்ளது.
Similar News
News January 30, 2026
நீலகிரி இரவு ரோந்து காவலர் விபரம்!

நீலகிரி மாவட்டத்தில் (29.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News January 30, 2026
நீலகிரி இரவு ரோந்து காவலர் விபரம்!

நீலகிரி மாவட்டத்தில் (29.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News January 30, 2026
நீலகிரி இரவு ரோந்து காவலர் விபரம்!

நீலகிரி மாவட்டத்தில் (29.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


