News April 6, 2026
கூடலூர்: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி!

கூடலூரில் இருந்து ஊட்டி நோக்கி சென்ற வாகனங்களை தேர்தல் பறக்கும் படை அலுவலர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் சோதனை செய்தனர். நடுவட்டம் பகுதியில் அரசு பஸ்சை நிறுத்தி பயணிகளை பரிசோதித்த போது, பந்தலூர் தாலுகா உப்பட்டியை சேர்ந்த விஸ்வநாதன் ஆவணங்கள் இன்றி ரூ.53 ஆயிரம் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த தொகையை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் குணசேகரனிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News April 15, 2026
உதகையில் போக்குவரத்து தடுப்பில் சிக்கிய வாகனம்

உதகை ஹில் பங்க் – தமிழகம் சாலையில் கனரக வாகனங்கள் நுழைவதைத் தவிர்க்கக் காவல்துறையினர் அமைத்திருந்த இரும்பு தடுப்பில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா டெம்போ டிராவலர் வாகனம் இன்று சிக்கிக்கொண்டது. தடையை மீறி சென்ற அந்த வாகனம் தடுப்புகளுக்கு இடையே சிக்கியதால், அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
News April 15, 2026
உதகையில் போக்குவரத்து தடுப்பில் சிக்கிய வாகனம்

உதகை ஹில் பங்க் – தமிழகம் சாலையில் கனரக வாகனங்கள் நுழைவதைத் தவிர்க்கக் காவல்துறையினர் அமைத்திருந்த இரும்பு தடுப்பில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா டெம்போ டிராவலர் வாகனம் இன்று சிக்கிக்கொண்டது. தடையை மீறி சென்ற அந்த வாகனம் தடுப்புகளுக்கு இடையே சிக்கியதால், அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
News April 15, 2026
உதகையில் போக்குவரத்து தடுப்பில் சிக்கிய வாகனம்

உதகை ஹில் பங்க் – தமிழகம் சாலையில் கனரக வாகனங்கள் நுழைவதைத் தவிர்க்கக் காவல்துறையினர் அமைத்திருந்த இரும்பு தடுப்பில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா டெம்போ டிராவலர் வாகனம் இன்று சிக்கிக்கொண்டது. தடையை மீறி சென்ற அந்த வாகனம் தடுப்புகளுக்கு இடையே சிக்கியதால், அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.


