News December 6, 2024
கூடங்குளத்தில் அணுக்கழிவு கசிவுக்கு வாய்ப்பில்லை -அமைச்சர்

நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த கேள்வி நேரத்தின் போது கூடங்குளம் அணு உலையில் பயன்பாட்டு எரிபொருளை பாதுகாப்பாக வெளியேற்ற எத்தகைய வழிமுறைகள் கையாளப்படுகின்றன என கனிமொழி சோமு கேள்வி எழுப்பினார். கழிவுகள் மீண்டும் எடுக்கப்பட்டு அணு உலை உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்த நடைமுறையின் போது எந்தவித கதிர்வீச்சு கசிவோ அணுக்கழிவு கசிவோ துளியும் வாய்ப்பில்லை என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
Similar News
News February 13, 2026
நெல்லையில் செயின் பறிப்பு…. மக்களே உஷார்….!

நெல்லை மாவட்டம் கீழப்பாட்டம் பஸ் ஸ்டாப் அருகே மூதாட்டி ஒருவர் நடந்து சென்றபோது பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மூதாட்டியிடம் செயினை பறிக்க முயற்சி செய்தார். போலீஸ் விசாரணையில் மருதூரை சேர்ந்த உதயகுமார் (19) என்பவர் வழிப்பறி முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதுக்குறித்து தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து உதயகுமாரை இன்று கைது செய்தனர்.
News February 13, 2026
நெல்லை மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு; கலெக்டர் அவகாசம்

நெல்லை மாவட்டத்தில் பிறப்பு சான்று பதிவில் குழந்தையின் பெயர் பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 26ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை தங்கள் குழந்தைகளுக்கு பெயர் பதிவு செய்யாத பெற்றோர்கள் இந்த இறுதி வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் சுகுமார் நேற்று தெரிவித்தார். இந்த தகவலை குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு SHARE IT.
News February 13, 2026
நெல்லை மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு; கலெக்டர் அவகாசம்

நெல்லை மாவட்டத்தில் பிறப்பு சான்று பதிவில் குழந்தையின் பெயர் பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் 26ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை தங்கள் குழந்தைகளுக்கு பெயர் பதிவு செய்யாத பெற்றோர்கள் இந்த இறுதி வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் சுகுமார் நேற்று தெரிவித்தார். இந்த தகவலை குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு SHARE IT.


