News June 15, 2024
குவைத்தில் இறந்தவரின் உடல் தகனம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள தென்னவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராமு குவைத் நாட்டில் அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரான தென்னவனூர் கிராமத்திற்கு நேற்று நள்ளிரவு கொண்டுவரப்பட்டு உறவினர்கள் முன்னிலையில் இன்று இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்று மயானத்திற்கு இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு உடல் எரியூட்டப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
Similar News
News March 12, 2026
இராமநாதபுரம்: சிலிண்டர் புக் செய்ய சிரமமா?

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் G-PAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். G-PAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும்,. உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!
News March 12, 2026
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 17,342 பேர் எழுதினர்

இராமநாதபுரம் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை 85 மையங்களில் 17,342 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். மாவட்டத்தில் 10-ஆம் பொதுத்தேர்வை 261 தேர்வு மையங்களில் 8,183 மாணவர்கள், 8,588 மாணவிகள், தனித்தேர்வர்களாக 571 பேர் என மொத்தம் 17,342 பேர் தேர்வு எழுதினர். 85 தேர்வு மையங்களில் 105 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
News March 12, 2026
இராம்நாடு: உங்கள் வீட்டு பட்டா யார் பெயரில் இருக்கு?

இராம்நாடு மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <


