News June 15, 2024
குவைத்தில் இறந்தவரின் உடலுக்கு இறுதி சடங்கு நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தென்னவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராமு என்பவர் குவைத் தீ விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடல் நேற்று நள்ளிரவு அவரது சொந்த ஊரான தென்னவனூருக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று காலை அவரது உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் பொதுமக்கள் உறவினர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து இறுதி சடங்கு நிகழ்ச்சி செய்து வருகின்றனர்.
Similar News
News March 10, 2026
இராமநாதபுரம் ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

ராமநாதபுரம் மாவட்ட மக்களே, உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க..
இராமநாதபுரம் – 9445000363
இராமேஸ்வரம் – 9445000364
திருவாடானை – 9445000365
பரமக்குடி – 9445000366
முதுகுளத்தூர் – 9445000367
கடலாடி – 9445000368
கமுதி – 9445000369
கீழக்கரை – 9499937032
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க.
News March 10, 2026
அமமுக இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் அறிவிப்பு

பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் (மார்ச், 11) திருச்சியில் NDA கூட்டணி கட்சிகள் கலந்து கொள்ளும், பொதுக்கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரன் பங்கேற்க உள்ளார். ஆகையால் இராமநாதபுரம் மாவட்ட அமமுக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட கழக செயலாளர் முருகன் Ex.MLA., அழைப்பு விடுத்துள்ளார்.
News March 10, 2026
இராமநாதபுரம்: ரூ.10 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தல்

இலங்கை கடல் வழியாக தமிழ்நாட்டிற்கு கடத்த முயன்ற 6 கிலோ 865 கிராம் தங்கக்கட்டிகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. மதங்கல் கடல் பகுதியில் சந்தேகப்படும்படி சென்ற மீன்பிடி படகை சோதனை செய்தபோது தங்கம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இலங்கையை சேர்ந்த இருவரை கைது செய்து காங்கேசன் துறை கடற்படை முகாமில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் தோராய மதிப்பு ரூ.10 கோடிக்கும் மேல்..!


