News April 5, 2025
குழந்தை வரம் தரும் அங்காளம்மன்

உளுந்தூர்பேட்டை சித்தலூர் கிராமத்தில் அமைந்துள்ளது அங்காளம்மன் கோயில். தென்பெண்ணை ஆற்றின் கரையில் உள்ள இந்த கோயிலின் மூலவராக உள்ள பெரிய அங்காளம்மன் ‘பெரியாயி’ என்று அழைக்கப்படுகிறார்.இங்கு வந்து வழிபட்டால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை வரம் கிட்டும் என்பது நம்பிக்கை. இதனாலேயே திரளான பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். ஷேர் பண்ணுங்க….
Similar News
News October 23, 2025
கள்ளக்குறிச்சியில் சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்க
News October 23, 2025
கள்ளக்குறிச்சியில் மீண்டும் துவக்கம்!

கள்ளக்குறிச்சியில் அமெரிக்கா, கனடா நாடுகளுக்கான சர்வதேச அஞ்சல் சேவை மீண்டும் துவங்கப்பட்டு உள்ளதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.முகவரி, தொடர்பு விபரங்கள் கட்டாயம் குறிப்பிட வேண்டும். இது தொடர்பான கூடுதல் தகவல்களை அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு நேரில் சென்று கேட்டறியலாம் அல்லது www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 22, 2025
நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய முதல்வர் மு.க ஸ்டாலின்

திமுக சார்பில் உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகளிடம் தொகுதியில் உள்ள வெற்றி நிலவரம் குறித்தும் கள நிலவரம் குறித்தும் தமிழ்நாடு முதல்வரும் மு.க ஸ்டாலின் நேரடியாக கலந்துரையாடினர். இன்று அக்.22 உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளிடம் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துரையாடினார். அப்போது கள்ளக்குறிச்சி திமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர் உதயசூரியன் உடன் இருந்தார