News March 6, 2025
குழந்தை வரம் அருளும் வீர ஆஞ்சநேயர்

மேல்மலையனூர் வட்டம் பரிதிபுரம் அருகே உள்ள சஞ்சீவிராயன்பேட்டை கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்து மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளித்தார். குழந்தை வரம் அளித்தல், பல வருடங்களாக தடைபட்ட திருமணம், தொலைந்த பொருள் திரும்ப கிடைக்க வீர ஆஞ்சநேயரை ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
Similar News
News September 23, 2025
தைலாபுரத்தில் பாமக மாவட்ட செயலாளர் கூட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது. பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் கடந்த 10 நாட்களில் இரண்டாவது முறையாக இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
News September 23, 2025
தைலாபுரத்தில் பாமக மாவட்ட செயலாளர் கூட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது. பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் கடந்த 10 நாட்களில் இரண்டாவது முறையாக இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
News September 23, 2025
விழுப்புரம்: வேலைக்கு சென்ற பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகேயுள்ள பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லம்மாள், இன்று (செப்.23) தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஏரி வேலைக்குச் சென்றார். அப்போது அவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த காவல்துறையினர், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.