News January 21, 2026
குழந்தை பிறந்த 2 மாதத்தில் தாய் தற்கொலை!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகனப் பிரியா (34) இவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது இந்த நிலையில் குழந்தையை பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சல் அடைந்த மோகனப் பிரியா நேற்று வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து கவுண்டம்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 11, 2026
கோவை: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

கோவை மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <
News March 11, 2026
கோவை: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

கோவை மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <
News March 11, 2026
BREAKING கோவை சம்பவம் – ஈபிஎஸ் கண்டனம்

கோவை கவுண்டம்பாளையம் அரசுப் பள்ளியில் நேற்று மதியம் சத்துணவு சாப்பிட்ட 44 மாணவர்கள் வாந்தி, மயக்கமுற்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்; இச்சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் EPS தனது X தள பக்கத்தில் பள்ளி குழந்தைகளுக்குப் பாதுகாப்பான உணவைக்கூட வழங்க முடியாத திமுக அரசு, இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.


