News March 27, 2025
குழந்தையை பாலியல் செய்த வழக்கு-5 ஆண்டு சிறை தண்டனை

மணப்பாறை ராக்கம்பட்டி கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த குழந்தையை கடத்திச்சென்று பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சண்முகசுந்தரம் என்கிற கோபால் என்பவர் மீது மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.இந்நிலையில் இன்று இந்த வழக்கின் விசாரணை,திருச்சி கோர்ட்டில் நடைபெற்றது.இதில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.15,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்
Similar News
News August 17, 2025
திருச்சி மாவட்டத்தில் நாளை மின்தடை

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (ஆக.18) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் முசிறி, தண்டலைப்புதூர், தும்பலம், மணமேடு, எடமலைப்பட்டி புதூர், மன்னார்புரம், கொட்டப்பட்டு, பொன்மலைப்பட்டி, காஜாமலை, மத்திய பேருந்து நிலையம், கண்டோன்மெண்ட் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE !
News August 17, 2025
திருச்சி: மருங்காபுரியில் லாட்டரி விற்றவர் கைது

திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த வளநாடு போலிசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்போது மருங்காபுரி நடுத்தெருவில் அதே பகுதியை சேர்ந்த மதிவாணன் (46) என்பவர் லாட்டரி விற்ற போது கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரிடமிருந்து ரொக்கம் ரூ.14000 மற்றும் லாட்டரி எண்கள் குறிக்கப்பட்ட ஒரு பேப்பர் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
News August 16, 2025
திருச்சி: பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை!

ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையான (BRBNMPL) நிறுவனத்தில் காலி பணியிடங்கள் நிரப்படவுள்ளது. கல்வி தகுதி Deputy Manager பதவிக்கு B.E , B.Tech மற்றும் Process Assistant Grade-I பதவிக்கு ITI , Diploma முடித்திருக்க வேண்டும். Rs.24,500/- சம்பளம் முதல் Rs.88,638 வரை வழங்கப்படும். நேர்முக தேர்வுக்கு செல்ல விரும்பினால் <